அதற்கு இன்று அடித்தளம் இட்டுளேன்.
அவ்வாறே நமது கதையின் நாயகர்களும் தங்கள் கதைக்கு அடித்தளம் இடுகிறார்கள்.
எல்லா கதைகளும் என்றோ நடந்த சம்பவத்தை அடித்தளமாக கொண்டவை. குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் என்ற இரு இதிகாசங்களே கதைகளின் ஊற்று.
அந்த வகையில் இந்த மதனப் பெண் கதையும் நடந்து முடிந்த சில சம்பவங்களின் கோவைதான்.
இனியாவது வாழலாம் என்று கனா கண்ட ஒரு வக்கீலின் வாழ்வில் அவர் சந்தித்த, எதிர்கொண்ட சில நிகழ்வுகள்தான் இந்த நாவல்.
இனியாவது வாழலாம் என்று கனா கண்ட ஒரு வக்கீலின் வாழ்வில் அவர் சந்தித்த, எதிர்கொண்ட சில நிகழ்வுகள்தான் இந்த நாவல்.
இன்றைக்கு இது போதும்...
தினமும் தொடர்கிறேன்......
