tag:blogger.com,1999:blog-4605104210664008845.post7988963764794084893..comments2023-02-27T08:16:41.245-08:00Comments on மதனப் பெண்: மதனப் பெண் 40 - சமாதானம் பண்ணி பொண்ணு கேட்க வேண்டாம் !Advocate P.R.Jayarajanhttp://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4605104210664008845.post-54497373133293582013-06-13T23:32:51.319-07:002013-06-13T23:32:51.319-07:00நிறைய அறிய வேண்டிய செய்திகள் உங்கள் தளத்தில் இன்று...நிறைய அறிய வேண்டிய செய்திகள் உங்கள் தளத்தில் இன்று தான் பார்த்தேன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-23096893578199745922013-03-30T06:27:10.126-07:002013-03-30T06:27:10.126-07:00தங்கள் வலைப்பூ நல்ல செய்திகளைத் தருகிறது. தொடர்ந்த...தங்கள் வலைப்பூ நல்ல செய்திகளைத் தருகிறது. தொடர்ந்து படித்தால் சில குடும்பங்களிலாவது நிம்மதியைக் கொண்டுவரும் என்று தோன்றுகிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-25308876761271742162013-02-06T20:58:40.303-08:002013-02-06T20:58:40.303-08:00@ திண்டுக்கல் தனபாலன் said...
//1. குடும்ப கட்டுப்...@ திண்டுக்கல் தனபாலன் said...<br />//1. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள எண்ணம்...?<br />2. மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத மணப்பெண் தேவை...?//<br /><br />இவை இரண்டும் நல்ல ரிசர்வேசன்தான். ஆனால் கண்ணன் உடல் ரீதியாக இல்லாமல் உணர்வுபூர்வமான வேறு இயல்பான இரண்டு ரீசர்வேசன்களை வைத்திருந்தார். வருகைக்கும் ஊகித்தமைக்கும் நன்றி சார்...<br /><br />Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-24072816200770632182013-02-06T05:20:14.258-08:002013-02-06T05:20:14.258-08:001. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள எண்ணம்...?
2....1. குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள எண்ணம்...?<br /><br />2. மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத மணப்பெண் தேவை...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-42488234422696842722013-02-06T04:38:26.565-08:002013-02-06T04:38:26.565-08:00@ இராஜராஜேஸ்வரி said...
//'மாமா... பிள்ளைங்களை...@ இராஜராஜேஸ்வரி said...<br />//'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டது ...<br />இன்னும் மனதை கலங்கவைத்துக்கொண்டிருக்கிறது ..தாயுள்ளம்ல்லவா ... !//<br /><br />மனைவியை இழந்த கணவன் படும் வேதனைகள் இவை .... வருகைக்கும், முத்தான கருத்துகளுக்கும் நன்றி அம்மா...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-68581329809358243892013-02-06T04:35:49.176-08:002013-02-06T04:35:49.176-08:00@இராஜராஜேஸ்வரி said...
//கண்ணனின் நல்ல குணத்திற்கு...@இராஜராஜேஸ்வரி said...<br />//கண்ணனின் நல்ல குணத்திற்கும் , தாயன்பிற்கு ஏங்கும் அன்புக்குழந்தைகளுக்கும் தெயவ அருளால் உற்ற துணையாக தாய்மை நிறைந்த துணை கிடைத்து மகிழ தெய்வங்களைப் பிரார்த்திக்கிறேன் ...//<br /><br />இதை கண்ணனிடம் சொல்லிவிட்டேன்... நன்றி அம்மா...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-9235666629840303652013-02-06T04:34:38.557-08:002013-02-06T04:34:38.557-08:00@ இராஜராஜேஸ்வரி said...
//மிகத்தெளிவான முடிவுகள் எ...@ இராஜராஜேஸ்வரி said...<br />//மிகத்தெளிவான முடிவுகள் எடுக்கும் கண்ணனுக்கு இனிய வாழ்க்கை அமையட்டும் ...//<br /><br />அப்படியே ஆகட்டும்.....Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-40163511535602974692013-02-06T04:33:30.960-08:002013-02-06T04:33:30.960-08:00@ இராஜராஜேஸ்வரி said...
//உண்மைக்கதை என்று சொல்லி ...@ இராஜராஜேஸ்வரி said...<br />//உண்மைக்கதை என்று சொல்லி <br />உள்ளத்தை ஆக்ரமித்துவிட்டது ...//<br /><br />இன்னும் ஆக்கிரமிக்கும்....Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-3725487721696764772013-02-06T04:32:14.538-08:002013-02-06T04:32:14.538-08:00@சேக்கனா M. நிஜாம் said...
//தொடர் நல்ல விறு விறுப...@சேக்கனா M. நிஜாம் said...<br />//தொடர் நல்ல விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு... அவர்களின் உரையாடல் நம்மை சிந்திக்க வைக்கின்றன !//<br /><br />வருகைக்கு நன்றி நிஜாம் சார்.....Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-91269115460260257342013-02-06T01:49:19.919-08:002013-02-06T01:49:19.919-08:00'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்... 'மாமா... பிள்ளைங்களை பாத்துப்பீங்களா?' -ன்னு ஒரு கேள்வி கேட்டது ... <br /><br />இன்னும் மனதை கலங்கவைத்துக்கொண்டிருக்கிறது ..தாயுள்ளம்ல்லவா ... !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-30387862982777895262013-02-06T01:47:23.921-08:002013-02-06T01:47:23.921-08:00"நிம்மதிக்காக, சமூக வாழ்க்கைக்காக இப்படி ஒரு ..."நிம்மதிக்காக, சமூக வாழ்க்கைக்காக இப்படி ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, பின்னாடி அந்தக் கல்யாணத்தாலேயே அந்த நிம்மதியை தொலைச்சிரக் கூடாது, என்கிறது என் அபிப்பிராயம்"<br /><br />கண்ணனின் நல்ல குணத்திற்கும் , தாயன்பிற்கு ஏங்கும் அன்புக்குழந்தைகளுக்கும் தெயவ அருளால் உற்ற துணையாக தாய்மை நிறைந்த துணை கிடைத்து மகிழ தெய்வங்களைப் பிரார்த்திக்கிறேன் ... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-43965280884286302632013-02-06T01:42:11.490-08:002013-02-06T01:42:11.490-08:00மிக மிக பொருத்தமான படங்கள்..
பாராட்டுக்கள்.. வாழ்...மிக மிக பொருத்தமான படங்கள்.. <br />பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-59965182726462427902013-02-06T01:41:12.042-08:002013-02-06T01:41:12.042-08:00எனினும் கண்ணன் தனது இந்த முடிவிலும் இரண்டு 'ரி...எனினும் கண்ணன் தனது இந்த முடிவிலும் இரண்டு 'ரிசர்வேசன்' வைத்திருந்தார். /<br /><br />மிகத்தெளிவான முடிவுகள் எடுக்கும் கண்ணனுக்கு <br />இனிய வாழ்க்கை அமையட்டும் ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-68245207545565625222013-02-06T01:39:50.949-08:002013-02-06T01:39:50.949-08:00கண்ணன் இப்படியாவது ஒரு முடிவுக்கு வந்தாரே என்று நா...கண்ணன் இப்படியாவது ஒரு முடிவுக்கு வந்தாரே என்று நாகலிங்கமும், கண்மணியும் சற்று சந்தோசப் பெருமூச்சு விட்டனர்.<br /><br />சுபம் சீக்கிரமே நடக்கட்டும்' என்று வாழ்த்தி//<br /><br />சுபம சீக்கிரமே நடக்க வாழ்த்துகிறோம் ....<br /><br />உண்மைக்கதை என்று சொல்லி <br />உள்ளத்தை ஆக்ரமித்துவிட்டது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-92221460553271196842013-02-06T01:34:47.337-08:002013-02-06T01:34:47.337-08:00தொடர் நல்ல விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு...
அவ...தொடர் நல்ல விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு...<br /><br />அவர்களின் உரையாடல் நம்மை சிந்திக்க வைக்கின்றன !<br /><br />வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com