tag:blogger.com,1999:blog-4605104210664008845.post5716116807943066790..comments2023-02-27T08:16:41.245-08:00Comments on மதனப் பெண்: மதனப் பெண் 31 - அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்..Advocate P.R.Jayarajanhttp://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4605104210664008845.post-21927070054259480182011-12-21T11:33:23.278-08:002011-12-21T11:33:23.278-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
கருத்துரைகளுக்கு நன்றி வை.கோ...@ வை.கோபாலகிருஷ்ணன் <br /><br />கருத்துரைகளுக்கு நன்றி வை.கோகி சார்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-87476998226961384182011-12-21T11:32:15.108-08:002011-12-21T11:32:15.108-08:00//What a Life without Wife ? //
நச்சென்னு சொன்னீங...//What a Life without Wife ? //<br /><br />நச்சென்னு சொன்னீங்க சார்..<br /><br />கண்ணனுக்கு நல்ல மனைவி அமைந்து, <br />அவளுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை.<br /><br />மனைவி இல்லா வாழ்க்கை ... ச்சே.. என்ன வாழ்க்கை..? ஆனால் செய்து கொள்ளாதவன் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், செய்து கொண்டவன் ஏன் செய்து கொண்டோம் என்று பொதுவாக நினைப்பதும் திருமணம்.<br /><br />ஆனால் கண்ணனின் மண வாழ்வு இதற்கு விதிவிலக்கு.. செய்து கொண்ட திருமணத்தை அனுபவித்து வாழ்ந்து வந்தார் கண்ணன். ஆனால் மனைவியை ஆண்டவன் பறித்துக் கொண்டான்...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-62759567570302787492011-12-21T11:27:04.193-08:002011-12-21T11:27:04.193-08:00//அம்மாவும் போய் விட்டால் அவர் பாடு அதோகதிதான்.//
...//அம்மாவும் போய் விட்டால் அவர் பாடு அதோகதிதான்.//<br /><br />மெய் சார்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-65193217565692939652011-12-21T11:26:09.985-08:002011-12-21T11:26:09.985-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
//தமிழ்மணம்: 2 யூடான்ஸ்: 3//
...@ வை.கோபாலகிருஷ்ணன் <br />//தமிழ்மணம்: 2 யூடான்ஸ்: 3//<br /><br />முதற்கண் ஓட்டளித்தமைக்கு நன்றி சார்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-43705959906125296182011-12-21T11:07:32.338-08:002011-12-21T11:07:32.338-08:00தமிழ்மணம்: 2 யூடான்ஸ்: 3
//மனைவி மறைந்த துக்கம் இ...தமிழ்மணம்: 2 யூடான்ஸ்: 3<br /><br />//மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் அம்மாவுக்கு 'ஹார்ட் அட்டாக்' என்ற சேதி கண்ணனை நன்றாகவே உலுக்கிப் போட்டது. //<br /><br />இதைப்படிக்கும் எல்லோரையுமே உலுக்கிப்போடும் நிகழ்ச்சியே. What a Life without Wife ? <br />அம்மாவும் போய் விட்டால் அவர் பாடு அதோகதிதான்.<br /><br />தொடருங்கள் - தொடர்கிறோம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-60351752981323234832011-12-21T10:40:53.824-08:002011-12-21T10:40:53.824-08:00@ இராஜராஜேஸ்வரி
நறுக்கு தெறித்த நான்கு கருத்துரைக...@ இராஜராஜேஸ்வரி<br /><br />நறுக்கு தெறித்த நான்கு கருத்துரைகளுக்கு சுருக்கமாக நான் சொல்கிறேன் நன்றியுரை..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-45288575646584573712011-12-21T10:39:21.109-08:002011-12-21T10:39:21.109-08:00//படிப்பவர்களையே சோகம் உலுக்குகிறதே!//
சில காலம் ...//படிப்பவர்களையே சோகம் உலுக்குகிறதே!//<br /><br />சில காலம் சுகம் பட்டாயற்று... இனி சோகம் சோதிக்கிறது...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-66550304525212186332011-12-21T10:37:13.794-08:002011-12-21T10:37:13.794-08:00//நிம்மதியாக ஓய்வு காலத்தைக்கழிக்க வேண்டியவர் சோகம...//நிம்மதியாக ஓய்வு காலத்தைக்கழிக்க வேண்டியவர் சோகமும் நோயும் சேர்ந்து வந்து படுத்திவிட்டதே!//<br /><br />விதி படுத்துகிறது ...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-78702131787523128312011-12-21T10:34:17.833-08:002011-12-21T10:34:17.833-08:00//ஆறுதல் அடைந்த சற்று நேரத்துக்குள்ளே ஐ சி யூ செல்...//ஆறுதல் அடைந்த சற்று நேரத்துக்குள்ளே ஐ சி யூ செல்லும் நிலை வந்துவிட்ட்தே!//<br /><br />எண்ணிப் பார்ப்பதற்குள் ஏதேதோ நடந்து விடுகிறது..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-12057585304609004092011-12-21T10:32:50.989-08:002011-12-21T10:32:50.989-08:00//எங்கள் பதட்டமும் தணிந்தது.. அடிக்கடி வந்து பதிவு...//எங்கள் பதட்டமும் தணிந்தது.. அடிக்கடி வந்து பதிவு வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..//<br /><br />காத்திருக்க வைத்தமைக்கு வருந்துகிறேன்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-73116921249895668292011-12-21T10:20:12.041-08:002011-12-21T10:20:12.041-08:00"அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. டென்..."அம்மாவுக்கு இனி கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. டென்சன் கூடாது.." என்று கூறிக்கொண்டே கிளம்பி விட்டார் மருத்துவர்.<br /><br /><br />நிம்மதியாக ஓய்வு காலத்தைக்கழிக்க வேண்டியவர் சோகமும் நோயும் சேர்ந்து வந்து படுத்திவிட்டதே!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-73573339794696264622011-12-21T10:17:58.121-08:002011-12-21T10:17:58.121-08:00மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் அவ இருக்கா....மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. எல்லாம் அவ இருக்கா.. பாத்துக்குவா../<br /><br />ஆறுதல் அடைந்த சற்று நேரத்துக்குள்ளே ஐ சி யூ செல்லும் நிலை வந்துவிட்ட்தே!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-1325681864992025242011-12-21T10:16:00.837-08:002011-12-21T10:16:00.837-08:00மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் ...மனைவி மறைந்த துக்கம் இன்னும் மறையவில்லை. அதற்குள் அம்மாவுக்கு 'ஹார்ட் அட்டாக்' என்ற சேதி கண்ணனை நன்றாகவே உலுக்கிப் போட்டது. <br /><br />படிப்பவர்களையே சோகம் உலுக்குகிறதே!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-25502776500971758412011-12-21T10:13:04.599-08:002011-12-21T10:13:04.599-08:00அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகிக்க ம...அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை ஊகிக்க முடிந்தது. இதைக் கண்டு கண்ணனுக்கு பதற்றம் கொஞ்சம் தணிந்தது.//<br /><br />எங்கள் பதட்டமும் தணிந்தது.. அடிக்கடி வந்து பதிவு வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com