tag:blogger.com,1999:blog-4605104210664008845.post5500827977156443953..comments2023-02-27T08:16:41.245-08:00Comments on மதனப் பெண்: மதனப் பெண் 32 - மாமா என்ன சொல்லப் போனார்? மாப்பிள்ளை என்ன சொல்ல வந்தார்?Advocate P.R.Jayarajanhttp://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4605104210664008845.post-33222754564299808022011-12-23T08:04:51.262-08:002011-12-23T08:04:51.262-08:00@ நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றி சார்.@ நண்டு @நொரண்டு -ஈரோடு <br /><br />நன்றி சார்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-24259939013396796212011-12-23T07:16:16.456-08:002011-12-23T07:16:16.456-08:00@ திண்டுக்கல் தனபாலன்
//ஆர்வத்தை உண்டு பண்ணி விட்...@ திண்டுக்கல் தனபாலன் <br />//ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டீர்கள் சார்!<br />பகிர்விற்கு நன்றி! என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கும் நன்றி சார்!//<br /><br />மறுமொழிக்கும், ஓட்டுக்கும் நன்றி தி.த. சார்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-54083408463849715442011-12-23T07:14:47.893-08:002011-12-23T07:14:47.893-08:00@ இராஜராஜேஸ்வரி
கொஞ்சமும் சளைக்காமல் நான்கு மறும...@ இராஜராஜேஸ்வரி <br /><br />கொஞ்சமும் சளைக்காமல் நான்கு மறுமொழிகளை இட்ட உங்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-77054721523372950882011-12-23T07:12:50.084-08:002011-12-23T07:12:50.084-08:00//வாசிப்பவர்கள் மனதையும் வாட்டுகிறது..
கல்லும் கரை...//வாசிப்பவர்கள் மனதையும் வாட்டுகிறது..<br />கல்லும் கரையுமோ!//<br /><br />இனிதான் பல்வேறு பயங்கர திருப்பங்கள் நடக்க உள்ளன...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-1233441023795895232011-12-23T07:10:27.325-08:002011-12-23T07:10:27.325-08:00//நல்லது செய்பவர்களுக்கு நல்லதும்,
கெட்டது செய்பவர...//நல்லது செய்பவர்களுக்கு நல்லதும்,<br />கெட்டது செய்பவர்களுக்கு கெட்டதும் நடப்பதில்லை..//<br /><br />நன்றாகச் சொன்னீர்கள்.. பொறுமை வேண்டும்..<br />காத்திருந்தால் கெட்டது செய்தவர்கள் கெடுவதையும், நல்லது செய்தவர்கள் சோதனைகளில் இருந்து தப்புவதையும் கண் கூடாகப் பார்க்கலாம்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-45006557359591126752011-12-23T07:07:56.797-08:002011-12-23T07:07:56.797-08:00//இரண்டுமே மறுமணம் பற்றியதாக இருக்குமோ!!//
சொல்கி...//இரண்டுமே மறுமணம் பற்றியதாக இருக்குமோ!!//<br /><br />சொல்கிறேன்.. ஆனால் எல்லாம் அவன் செயல்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-5894745302178146872011-12-23T07:06:28.687-08:002011-12-23T07:06:28.687-08:00//மிகவும் பாதிக்கும் கொடுமையான வலி..
தன்னைப்போல் த...//மிகவும் பாதிக்கும் கொடுமையான வலி..<br />தன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றுதானே பெற்ற மனம் பிரார்த்திக்கும்..//<br /><br />பெற்ற மனம் துடித்துப் போகும்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-25427214748529599692011-12-23T06:41:42.993-08:002011-12-23T06:41:42.993-08:00ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு ந...ஒருபுறம் தனது மகளின் அகால மறைவால் மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம், இழப்பு. மற்றொரு புறம் தனது பாசமான தங்கை வரலக்ஷ்மிக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்தான உடல் வேதனை. பேரப் பிள்ளைகளின் 'எடுப்பார் கைப்பிள்ளை' நிலை. இவை யாவும் சுந்தரத்தை ஏதோ செய்தது. மனதை வாட்டியது<br /><br />வாசிப்பவர்கள் மனதையும் வாட்டுகிறது..<br />கல்லும் கரையுமோ!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-3854820222696914902011-12-23T06:39:56.055-08:002011-12-23T06:39:56.055-08:00சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்...சுந்தரம் தனது அலுவலகப் பணியில் ஆகட்டும் சரி.. வாழ்வில் ஆகட்டும் சரி.. ஒரு ப்ராக்டிகலான மனிதர். சூழலுக்கு எது தேவை, எது சாத்தியம் என்பதை விரைவில் முடிவு எடுப்பவர். /<br /><br />பிராக்டிகல் முடிவுகள் அலுவலக பணியில் சரியாக வருவதைப் போல் வாழ்வில் இயலுவதில்லைதான்..<br /><br />வாழ்க்கை என்பது வாய்ப்பாடு அல்லவே!<br />1*2 = 2<br />2*2 = 4<br />என்பது போல் <br /><br />நல்லது செய்பவர்களுக்கு நல்லதும்,<br />கெட்டது செய்பவர்களுக்கு கெட்டதும் நடப்பதில்லை..<br />எல்லாம் அவன் செயல்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-760737548763836142011-12-23T06:37:24.220-08:002011-12-23T06:37:24.220-08:00த.ம. 2த.ம. 2திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-81039728068486159062011-12-23T06:36:40.024-08:002011-12-23T06:36:40.024-08:00ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டீர்கள் சார்!
பகிர்விற்கு...ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டீர்கள் சார்!<br />பகிர்விற்கு நன்றி! என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கும் நன்றி சார்!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-72799999995183983402011-12-23T06:32:43.919-08:002011-12-23T06:32:43.919-08:00இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?...இவர் என்ன சொல்லப் போனார்? அவர் என்ன சொல்ல வந்தார்?<br /><br />இரண்டுமே மறுமணம் பற்றியதாக இருக்குமோ!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-1279068881427972712011-12-23T06:31:19.857-08:002011-12-23T06:31:19.857-08:00அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய்...அவன் தன்னை போலவே தனி மரமாகி விடுவான் என்று அத்தாய் சற்றும் நினைக்கவில்லை.<br /><br />மிகவும் பாதிக்கும் கொடுமையான வலி..<br /><br />தன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்றுதானே பெற்ற மனம் பிரார்த்திக்கும்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-23926596815416599932011-12-23T06:05:47.624-08:002011-12-23T06:05:47.624-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
உணர்வுபூர்வமான உங்கள் இரண்டு ...@ வை.கோபாலகிருஷ்ணன்<br /><br />உணர்வுபூர்வமான உங்கள் இரண்டு கருத்துரைகளுக்கு மிக்க நன்றி வை.கோகி சார்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-30438603364992937412011-12-23T06:04:00.796-08:002011-12-23T06:04:00.796-08:00//குழந்தைகள் எல்லோரும் இப்போது நன்கு முன்னுக்கு வந...//குழந்தைகள் எல்லோரும் இப்போது நன்கு முன்னுக்கு வந்துவிட்டார்கள். இனி கவலையில்லை தான்.//<br /><br />வாசிப்பதற்கே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-66173672668073437132011-12-23T06:01:51.225-08:002011-12-23T06:01:51.225-08:00//நல்ல உடல்வாகு அவருக்கு. நோய் நொடி ஏதும் இல்லை//
...//நல்ல உடல்வாகு அவருக்கு. நோய் நொடி ஏதும் இல்லை//<br /><br />மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்ததே அவருக்கு எல்லா வகைளிலும் நிம்மதியை, பலத்தை கொடுத்திருக்கிறது..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-6474909425703931492011-12-23T05:58:36.675-08:002011-12-23T05:58:36.675-08:00//நல்லவேளையாக என் பெரிய அண்ணனுக்கு மறுமணம் ஏதும் ந...//நல்லவேளையாக என் பெரிய அண்ணனுக்கு மறுமணம் ஏதும் நடத்தப்படவில்லை.//<br /><br />நல்லவேளையாக பிள்ளைகள் சித்தி கொடுமையில் இருந்து தப்பித்தனர்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-45885634537484084252011-12-23T05:53:24.890-08:002011-12-23T05:53:24.890-08:00//என் அண்ணி 1977 இல் (கதையில் வரும் பவித்ரா போல) இ...//என் அண்ணி 1977 இல் (கதையில் வரும் பவித்ரா போல) இறந்துவிட்டார்கள். 3 ஆண் குழந்தைகள் + 1 பெண் குழந்தை. கடைசிக்குழந்தைக்கு [ஆண்]ஒரே ஒரு வயது மட்டுமே. அடுத்த 18 ஆண்டுகள் என் தாயார் மிகுந்த வலியுடன் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள். என் தாயாருக்கே என் அண்ணி இறக்கும் போது 67 வயது. இந்தக் கொடுமைகளை நான் நேரில் கண்டவன். //<br /><br />மனம் மிகுந்த துயரடைந்திருக்கும்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-1361967660508626152011-12-23T05:51:05.646-08:002011-12-23T05:51:05.646-08:00//எப்படியோ நடக்கப்போவ்து யாவும் நல்லதாக நடந்தால் ச...//எப்படியோ நடக்கப்போவ்து யாவும் நல்லதாக நடந்தால் சரி!//<br /><br />நம்பிக்கைதான் வாழ்க்கை என்று கண்ணன் நினைக்கிறார்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-61144526830441512172011-12-23T05:49:36.892-08:002011-12-23T05:49:36.892-08:00//பார்ப்போம். அடுத்தப்பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்த...//பார்ப்போம். அடுத்தப்பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.//<br /><br />தங்கள் ஆவலுக்கு கதை காத்திருக்கிறது, விறுவிறுப்புடன்..<br />தொடர்கிறேன்..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-31808196343514212122011-12-23T05:47:37.798-08:002011-12-23T05:47:37.798-08:00//மாப்பிள்ளை தன் மாமாவிடம் சொல்ல வந்தது: தாங்களும்...//மாப்பிள்ளை தன் மாமாவிடம் சொல்ல வந்தது: தாங்களும், மாமியும் இங்கேயே எங்களுடனேயே நிரந்தரமாக பேரப்பிள்ளைகளை உத்தேசித்தும், தன் தாயாரின் உடல் நிலையை உத்தேசித்தும் தங்கி விடுங்கள், என்பதாக இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.//<br /><br />சஸ்பென்ஸ் ..!!Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-27344116763536736782011-12-23T05:46:49.743-08:002011-12-23T05:46:49.743-08:00//சுத்தி வளைத்து, தன் மகளைக் கட்டிக் கொடுத்த மாப்ப...//சுத்தி வளைத்து, தன் மகளைக் கட்டிக் கொடுத்த மாப்பிள்ளைக்கு, அவரின் குழந்தைகளின் ந்லன் கருதி, மறும்ணம் செய்து வைப்பது தான், தற்போதைய சூழ்நிலைக்கு, ஒரே ஆதரவாக இருக்கும் என்று மாமா சொல்ல வருகிறாரோ என எனக்குத் தோன்றுகிறது.//<br /><br />அவர்தான் ப்ராக்டிகலான மனிதர் ஆயிற்றே...!Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-30024240525540314112011-12-23T04:40:59.961-08:002011-12-23T04:40:59.961-08:00என் அண்ணி 1977 இல் (கதையில் வரும் பவித்ரா போல) இறந...என் அண்ணி 1977 இல் (கதையில் வரும் பவித்ரா போல) இறந்துவிட்டார்கள். 3 ஆண் குழந்தைகள் + 1 பெண் குழந்தை. கடைசிக்குழந்தைக்கு [ஆண்]ஒரே ஒரு வயது மட்டுமே. அடுத்த 18 ஆண்டுகள் என் தாயார் மிகுந்த வலியுடன் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டார்கள். என் தாயாருக்கே என் அண்ணி இறக்கும் போது 67 வயது. இந்தக் கொடுமைகளை நான் நேரில் கண்டவன். நல்லவேளையாக என் பெரிய அண்ணனுக்கு மறுமணம் ஏதும் நடத்தப்படவில்லை. அவர் சமீபத்தில் ஓராண்டுக்கு முன்பு தன் 81 ஆவது வயதில் காலமானார். நல்ல உடல்வாகு அவருக்கு. நோய் நொடி ஏதும் இல்லை. கீழே பாத்ரூமில் விழுந்தார். தலையில் அடிபட்டு ஒருவாரம் மட்டுமே ஆஸ்பத்தரியில். குழந்தைகள் எல்லோரும் இப்போது நன்கு முன்னுக்கு வந்துவிட்டார்கள். இனி கவலையில்லை தான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-16051290746006917292011-12-23T04:16:50.338-08:002011-12-23T04:16:50.338-08:00சுத்தி வளைத்து, தன் மகளைக் கட்டிக் கொடுத்த மாப்பிள...சுத்தி வளைத்து, தன் மகளைக் கட்டிக் கொடுத்த மாப்பிள்ளைக்கு, அவரின் குழந்தைகளின் ந்லன் கருதி, மறும்ணம் செய்து வைப்பது தான், தற்போதைய சூழ்நிலைக்கு, ஒரே ஆதரவாக இருக்கும் என்று மாமா சொல்ல வருகிறாரோ என எனக்குத் தோன்றுகிறது.<br /><br />மாப்பிள்ளை தன் மாமாவிடம் சொல்ல வந்தது: தாங்களும், மாமியும் இங்கேயே எங்களுடனேயே நிரந்தரமாக பேரப்பிள்ளைகளை உத்தேசித்தும், தன் தாயாரின் உடல் நிலையை உத்தேசித்தும் தங்கி விடுங்கள், என்பதாக இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.<br /><br />பார்ப்போம். அடுத்தப்பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.<br /><br />எது வேண்டுமானாலும் நடக்கலாம், தான்!<br /> <br />கதை விறுவிறுப்பாகவும், சோகமாகவும் செல்கிறது. <br /><br />எப்படியோ நடக்கப்போவ்து யாவும் நல்லதாக நடந்தால் சரி!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-68833810973912140032011-12-23T04:15:09.562-08:002011-12-23T04:15:09.562-08:00//இது சாதாரண மரண வலி அல்ல. அனுபவிக்கும் முதியவர்கள...//இது சாதாரண மரண வலி அல்ல. அனுபவிக்கும் முதியவர்களுக்கே அன்றாடம் தெரியும், மிகவும் பயங்கரமானதொரு மரண வலி தான்.//<br /><br />நொடிப் பொழுதும் விடாமல் துரத்தும் மன வலி..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.com