tag:blogger.com,1999:blog-4605104210664008845.post1551614519911458548..comments2023-02-27T08:16:41.245-08:00Comments on மதனப் பெண்: மதனப் பெண் 35 - மகிழ்ச்சி மெல்ல எட்டிப் பார்த்ததுAdvocate P.R.Jayarajanhttp://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4605104210664008845.post-4960417962625699462012-01-05T21:06:38.939-08:002012-01-05T21:06:38.939-08:00நண்பர்களே உங்களுக்காக :
ரூபாய் 5000 மதிப்புள்ள உள...நண்பர்களே உங்களுக்காக :<br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2012/01/5000-max-keylogger.html" rel="nofollow"><br />ரூபாய் 5000 மதிப்புள்ள உளவு பார்க்க உதவும் மென்பொருள் இலவசமாக(MAX KEYLOGGER)<br /></a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-28414795824694674462012-01-05T21:06:09.536-08:002012-01-05T21:06:09.536-08:00அருமையான கதை .. தொடரட்டும்அருமையான கதை .. தொடரட்டும்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-31348924600504420672011-12-29T09:19:52.873-08:002011-12-29T09:19:52.873-08:00@ M.R
மறுமொழிக்கும்
ஓட்டளித்தமைக்கும் நன்றி.@ M.R<br />மறுமொழிக்கும் <br />ஓட்டளித்தமைக்கும் நன்றி.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-10997158864303122132011-12-28T23:23:22.022-08:002011-12-28T23:23:22.022-08:00ஆஹா தொடர் பதிவு ,முழுதும் படித்து வருகிறேன் நண்பரே...ஆஹா தொடர் பதிவு ,முழுதும் படித்து வருகிறேன் நண்பரே <br /><br />த.ம 4M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-80266556987035735732011-12-28T00:54:30.256-08:002011-12-28T00:54:30.256-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
//நிறைய இடங்கள் நிறைவைத்தந்த...@ வை.கோபாலகிருஷ்ணன் <br /><br />//நிறைய இடங்கள் நிறைவைத்தந்தன.<br />தொடருங்கள். மிகுந்த ஆவல்+எதிர்பார்ப்புடன்....vgk//<br /><br />தொடர்கின்றேன் தங்கள் வாழ்த்துகளுடன்...<br />தங்கள் கருத்தாழம் மிக்க மறுமொழிகளுக்கும் <br />ஓட்டளித்தமைக்கும் நன்றி.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-59706088616111190322011-12-28T00:52:24.926-08:002011-12-28T00:52:24.926-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
//குழந்தைகளுக்கும் பெற்றோர்கள...@ வை.கோபாலகிருஷ்ணன்<br /><br />//குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் சூழல் தான், இது. அருமை. வெகு அருமை. பொருத்தமாகவே காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.//<br /><br />ஹாஸ்டலில் தங்கி படிக்கும் இது போன்ற சிறிய பிள்ளைகளை பெற்றோர்கள் பார்க்க வரும் போது இரு தரப்பு உள்ளங்களிலும் தோன்றும் மகிழ்ச்சி உணர்வுகள் இருக்கின்றதே, அவற்றை விவரிப்பது கடினம். நன்றிAdvocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-81998329050936340702011-12-28T00:48:40.480-08:002011-12-28T00:48:40.480-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
//குழந்தை ரோஹினியை கையில் ரோஜா...@ வை.கோபாலகிருஷ்ணன்<br />//குழந்தை ரோஹினியை கையில் ரோஜாவுடன் படத்தில் காட்டியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகச் சிறப்பான படத்தை செலெக்ட் செய்துள்ளீர்கள். சபாஷ்!//<br /><br />நன்றி ... ஆனால் மிகப் பொருத்தமான படத்தை தேட நிறைய நேரம் ஆகி விட்டது..<br /><br />/மகிழ்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது/ தலைப்பு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது<br /><br />மகிழ்ச்சி வேணும் வாழ்வில்..!Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-26917594796440274082011-12-27T23:04:23.153-08:002011-12-27T23:04:23.153-08:00நிறைய இடங்கள் நிறைவைத்தந்தன.
தொடருங்கள். மிகுந்த ஆ...நிறைய இடங்கள் நிறைவைத்தந்தன.<br />தொடருங்கள். மிகுந்த ஆவல்+எதிர்பார்ப்புடன்....vgk<br /><br />தமிழ்மணம்: 3<br />யூடான்ஸ்: 3<br />இண்ட்லி: 2வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-14441901760222275122011-12-27T23:00:02.890-08:002011-12-27T23:00:02.890-08:00குழந்தை ரோஹினியை கையில் ரோஜாவுடன் படத்தில் காட்டிய...குழந்தை ரோஹினியை கையில் ரோஜாவுடன் படத்தில் காட்டியுள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகச் சிறப்பான படத்தை செலெக்ட் செய்துள்ளீர்கள். சபாஷ்!<br /><br />/மகிழ்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது/ தலைப்பு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.<br /><br />//கண்ணன் வந்ததும், "ஹய்யா... டாடி.." என்று ஓடி வந்து அன்பாக கண்ணனை கட்டிக்கொண்டு இரண்டு கன்னங்களிலும் செல்லமாக முத்தமிடுவாள். //<br /><br />குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி தரும் சூழல் தான், இது. <br /><br />அருமை. வெகு அருமை. பொருத்தமாகவே காட்டியுள்ளீர்கள். <br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றிகள்.<br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-28364893395863921382011-12-27T22:46:06.283-08:002011-12-27T22:46:06.283-08:00//Nice .. சொக்கத் தங்கம் !//
Yes.. pure gold..!//Nice .. சொக்கத் தங்கம் !//<br /><br />Yes.. pure gold..!Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-71914333725122528602011-12-27T22:41:58.751-08:002011-12-27T22:41:58.751-08:00//மகிழ்ச்சி மெல்ல சிறப்பாக எட்டிப் பார்க்கிறது ......//மகிழ்ச்சி மெல்ல சிறப்பாக எட்டிப் பார்க்கிறது ....<br />Thank God.//<br /><br />மகிழ்ச்சிக்கு வித்திட ஆள் வர வேண்டுமே..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-84358857210265879352011-12-27T22:30:21.730-08:002011-12-27T22:30:21.730-08:00கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இ...கண்ணனின் சீனியர் மிகுந்த இரக்க சுபாவம் கொண்டவர், இல்லாதோருக்கு வள்ளல், சட்டத் தொழிலுக்கு ஓர் சுடர் விளக்கு. மிகச் சிறந்த மனிதர். மதுரை கண்ட சொக்கத் தங்கம் ! நீதிமன்றத்தில் சிங்கம். ஆனால் வீட்டில் தனது மனைவியின் அன்புக்கு பரம அடிமை. மனையின் பேச்சு எதுவானாலும் அதற்கு 'நோ அப்ஜெக்சன்'./<br /><br /><br />Nice .. சொக்கத் தங்கம் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-92098129991540537702011-12-27T22:26:33.288-08:002011-12-27T22:26:33.288-08:00@ இராஜராஜேஸ்வரி
//Good.. Happy..//
மறுமொழிகளுக்க...@ இராஜராஜேஸ்வரி<br /><br />//Good.. Happy..//<br /><br />மறுமொழிகளுக்கு மகிழ்ச்சி..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-12285017837478460932011-12-27T22:26:07.232-08:002011-12-27T22:26:07.232-08:00இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக மு...இந்தக் கதையில் கண்ணனின் சீனியர் கதாபத்திரம் மிக முக்கியமானது. போகப் போகத் தெரியும் ! /<br /><br />மகிழ்ச்சி மெல்ல சிறப்பாக எட்டிப் பார்க்கிறது ....<br /><br />Thank God.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-655113985939127452011-12-27T22:24:59.438-08:002011-12-27T22:24:59.438-08:00@ இராஜராஜேஸ்வரி
//வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டும்...@ இராஜராஜேஸ்வரி<br /><br />//வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டும்.. <br />கால தேவனின் திருவிளையாடல்கள்//<br /><br />உண்மை..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-1053718193201535302011-12-27T22:23:46.223-08:002011-12-27T22:23:46.223-08:00@ ரமேஷ் வெங்கடபதி
//கதையில் சுபிட்சம் திரும்பியது...@ ரமேஷ் வெங்கடபதி <br />//கதையில் சுபிட்சம் திரும்பியது மகிழ்ச்சி!//<br /><br />எனக்கும் மகிழ்ச்சி..மறுமொழிக்கு நன்றி..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-28820679883904713932011-12-27T22:22:23.645-08:002011-12-27T22:22:23.645-08:00குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனித...குளிரான இடம், பனி மூட்டம், பசுமை வாசம், புதிய மனிதர்கள் தொடர்பு என இந்த மாற்றம் கண்ணனுக்கும் இதம் தந்தது..<br /><br />sooo.. nice..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-69659247856126416762011-12-27T22:18:54.347-08:002011-12-27T22:18:54.347-08:00பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், ...பெற்ற தாய் இல்லை; ஆனால் தாயாய் நின்று அன்புடனும், நேசத்துடனும் கல்வி கற்பிக்க தாயுள்ளம் படைத்த தாய்களும், சகோதரிகளும் நிறைந்த கிறுத்துவ பள்ளியில் ரோஹினிக்கு கல்வி வாழ்க்கை கிடைத்தது. அறை நண்பர்களுடன் அவள் மகிழ்ச்சியாக தனது கல்விப் பயணத்தை தொடங்கினால்; தொடர்ந்தாள்.//<br /><br />Good.. Happy..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-30172120646585434272011-12-27T22:15:57.831-08:002011-12-27T22:15:57.831-08:00வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்ல...வீடு இன்னும் பொசுக்கென்றானது. என்ன செய்வது? இதெல்லாம் கால தேவனின் திருவிளையாடல்கள். மனிதன் மேற்கொண்டு சிறப்பாக வாழ்வதற்காக தனக்கு தெரிந்தவரை எடுக்கும் முடிவுகள், அதற்கான முயற்சிகள். வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டுமல்லவா?/<br /><br />வாழ்க்கையில் வாழ்ந்தாக வேண்டும்.. <br />கால தேவனின் திருவிளையாடல்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4605104210664008845.post-86707322700315122452011-12-27T22:12:24.540-08:002011-12-27T22:12:24.540-08:00கதையில் சுபிட்சம் திரும்பியது மகிழ்ச்சி!கதையில் சுபிட்சம் திரும்பியது மகிழ்ச்சி!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.com